அரசியல் ஆதாயம் தேடி
ஆபத்பாந்தவனின் அடிமுடிசூடி
இயலாமையின் இயல்போடு
ஈனப் பிறவிகளாய் உழன்று
உண்மைக்கு மாறான தகவல்களை
ஊர்முழுக்க ஒப்பித்து
எவரையும் பொருட்படுத்தாது
ஏதேனும் கூறி
ஐயத்தை ஏற்படுத்தும் அறிவிளிகளின் வரிசையில்
ஒற்றுமையாக
ஓர் அணியில் - சமுதாயத்திற்கு
ஓளடதமாய் இருக்க வேண்டியவர்கள்- இன்று
அஃகு பஞ்ச்சர்களாய் அனைவர் மனதில்
..
No comments:
Post a Comment