Wednesday, March 21, 2012

ஸ்ரீ ரவிசங்கர்

அரசியல் ஆதாயம் தேடி ஆபத்பாந்தவனின் அடிமுடிசூடி இயலாமையின் இயல்போடு ஈனப் பிறவிகளாய் உழன்று உண்மைக்கு மாறான தகவல்களை ஊர்முழுக்க ஒப்பித்து எவரையும் பொருட்படுத்தாது ஏதேனும் கூறி ஐயத்தை ஏற்படுத்தும் அறிவிளிகளின் வரிசையில் ஒற்றுமையாக ஓர் அணியில் - சமுதாயத்திற்கு ஓளடதமாய் இருக்க வேண்டியவர்கள்- இன்று அஃகு பஞ்ச்சர்களாய் அனைவர் மனதில் ..

No comments:

Post a Comment